கடல்

முக்கிய ஆகாய, கடல், நிலப் போக்குவரத்து நிறுவனங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அனுபவித்த வெப்பகாலத்தைக் காட்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் மேலும் கடுமையான வெப்பத்தை நாம் உணரக்கூடும் என்று நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
டௌன்டவுன் ரயில் பாதையில், பயணிகள் சிங்கப்பூரின் கடல்துறைத் தற்காப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர், கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
லண்டன்: உலகப் பெருங்கடல்களின் வெப்பநிலை பிப்ரவரி மாதம் புதிய உச்சத்தைத் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.